தூத்துக்குடியில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த பார்வை மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள் Aug 30, 2024 239 தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி சென்றாயப் பெருமாள் என்பவர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது, உயிரோடு இருக்கும் அவரது த...